கேட்டதில் பிடித்தது: தங்கமீன்கள் பாடல்கள் !
'கற்றது தமிழ்' ராமின் இரண்டாவது படம். அவர் நடிக்கும் முதல் படம்!
இதை படிக்கும் முன்பு தங்கமீன்கள் ட்ரைலரை ஒரு முன் பார்த்துவிடுங்கள் .
படத்தில் மொத்தம் 4 பாடல்கள் . ஒவ்வொரு பாடலும் ராமின் 'voice over' உடன் தொடங்குகிறது. அது அந்த பாடலின் tempo , situation முதலியவற்றை அழகாக பிரதிபலிக்கிறது.
1. ஆனந்தயாழை மீட்டுகிறாய் : 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம், காமத்தில் சேர்ந்ததில்லையென்று' என ராமின் 'voice over' உடன் தொடங்கும் இப்பாடல் தான் படத்தின் சச்சின் பீஸ்! முதல் முறை கேட்க்கும்போதே பிடித்துவிட Sriram Parthasarthy ன் குரலும் காரணம். "ப்பா ! ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்க்கும்போதும் புல்லரித்து போய்விடுகிறேன்". அழகான ட்யுனுக்கு அதை விட அழகாய் வரிகள் எழுதியிருக்கிறார் ந.முத்துக்குமார். "சிறு புல்லின் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை" என்ற வரியின் பிரம்மிப்பில் இருந்து இன்னும் என்னால் வெளிவரமுடியவில்லை! பனியின் வழியாய் மலையை பார்த்தால் எப்படி இருக்கும்? யோசித்துப்பாருங்கள்! என்ன ஒரு கற்பனை ! எங்கேயோ போயிட்டீங்க தல!
2. நதி வெள்ளம்: "அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்; மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ; ஆனால் அப்படி ஒன்றும் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை"எனத் தொடங்கும் இப்பாடல் ஒரு slow song. மகளைப் பிரிந்த அப்பா பாடும் பாடல். நடுநடுவே வரும் 'flute'ம் , முடியும்போது வரும் "guitar"ம், ராகுல் நம்பியாரின் குரலில் "கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி" "மலர்கள் விழுந்தால கைகளில் ஏந்த பலர் ஓடுவோம், இலைகள் வீழ்ந்தால் சருகாகும்; வறியவனின் வாழ்க்கை இலை போல என்றாலும், சருகாகும்" என்ற வரிகளும் நெஞ்சை வருடுகின்றன.
3. யாருக்கும் தோழன்:"முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வால (!) ஆசைப்படுகிறார்கள் " என்று படத்தின் oneline ஐ சொல்கிறார் ராம். " கேட்டதெலாம் தந்துவிட வாழ்க்கை ஒன்று தோழன் இல்லை" என்று வாழ்க்கையின் நிதர்சநத்தை சொல்கிறது இப்பாடல். "சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன், இல்லை என்று ஆகும்போது என்னை நானே கொல்லுவேன்" என்ற முத்துக்குமார் வரிகளில் படத்தின் knot வெளிப்படுகிறது! Singer selection and background perfect! Well done Yuvan..
4. first last: "அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் தான்" - best of all voiceover. Super Ram!!! இன்றைய பள்ளிக்குழந்தைகளின் நிலையை அந்த குழந்தைகளே சொல்லும் பாடல். இந்த பாட்டில் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் முத்துக்குமார்.
"Butterfly ஐ கயித்துல கட்டி freedom பத்தி பாடம் நடத்த யாரு கண்டுபுடிச்சா ?"
"தமிழில பேசும் பசங்கள தலையில கொட்டி fine போட யாரு கண்டுபுடிச்சா?"
"பாட்டி கதையும் கேக்கல , ப்ரெண்டு கூடவும் பேசல"
"கேம்ஸ் ஆடவும் time இல்ல, கார்ட்டூன் பாக்கவும் டைம் இல்ல" என நிறைய ...
Muthukumar at his best and Yuvan does the rest!
Final word: A must listen album for all who likes "Good" music and lyrics..
தங்கமீன்கள் - "தூண்டிலில் மாட்டும் மீனல்ல இது! ஒரு முறை கேட்டால் உங்கள் பிடித்துக்கொள்ளும் தூண்டில் :) "
'கற்றது தமிழ்' ராமின் இரண்டாவது படம். அவர் நடிக்கும் முதல் படம்!
இதை படிக்கும் முன்பு தங்கமீன்கள் ட்ரைலரை ஒரு முன் பார்த்துவிடுங்கள் .
படத்தில் மொத்தம் 4 பாடல்கள் . ஒவ்வொரு பாடலும் ராமின் 'voice over' உடன் தொடங்குகிறது. அது அந்த பாடலின் tempo , situation முதலியவற்றை அழகாக பிரதிபலிக்கிறது.
1. ஆனந்தயாழை மீட்டுகிறாய் : 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம், காமத்தில் சேர்ந்ததில்லையென்று' என ராமின் 'voice over' உடன் தொடங்கும் இப்பாடல் தான் படத்தின் சச்சின் பீஸ்! முதல் முறை கேட்க்கும்போதே பிடித்துவிட Sriram Parthasarthy ன் குரலும் காரணம். "ப்பா ! ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்க்கும்போதும் புல்லரித்து போய்விடுகிறேன்". அழகான ட்யுனுக்கு அதை விட அழகாய் வரிகள் எழுதியிருக்கிறார் ந.முத்துக்குமார். "சிறு புல்லின் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை" என்ற வரியின் பிரம்மிப்பில் இருந்து இன்னும் என்னால் வெளிவரமுடியவில்லை! பனியின் வழியாய் மலையை பார்த்தால் எப்படி இருக்கும்? யோசித்துப்பாருங்கள்! என்ன ஒரு கற்பனை ! எங்கேயோ போயிட்டீங்க தல!
2. நதி வெள்ளம்: "அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்; மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ; ஆனால் அப்படி ஒன்றும் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை"எனத் தொடங்கும் இப்பாடல் ஒரு slow song. மகளைப் பிரிந்த அப்பா பாடும் பாடல். நடுநடுவே வரும் 'flute'ம் , முடியும்போது வரும் "guitar"ம், ராகுல் நம்பியாரின் குரலில் "கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி" "மலர்கள் விழுந்தால கைகளில் ஏந்த பலர் ஓடுவோம், இலைகள் வீழ்ந்தால் சருகாகும்; வறியவனின் வாழ்க்கை இலை போல என்றாலும், சருகாகும்" என்ற வரிகளும் நெஞ்சை வருடுகின்றன.
3. யாருக்கும் தோழன்:"முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வால (!) ஆசைப்படுகிறார்கள் " என்று படத்தின் oneline ஐ சொல்கிறார் ராம். " கேட்டதெலாம் தந்துவிட வாழ்க்கை ஒன்று தோழன் இல்லை" என்று வாழ்க்கையின் நிதர்சநத்தை சொல்கிறது இப்பாடல். "சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன், இல்லை என்று ஆகும்போது என்னை நானே கொல்லுவேன்" என்ற முத்துக்குமார் வரிகளில் படத்தின் knot வெளிப்படுகிறது! Singer selection and background perfect! Well done Yuvan..
4. first last: "அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் தான்" - best of all voiceover. Super Ram!!! இன்றைய பள்ளிக்குழந்தைகளின் நிலையை அந்த குழந்தைகளே சொல்லும் பாடல். இந்த பாட்டில் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் முத்துக்குமார்.
"Butterfly ஐ கயித்துல கட்டி freedom பத்தி பாடம் நடத்த யாரு கண்டுபுடிச்சா ?"
"தமிழில பேசும் பசங்கள தலையில கொட்டி fine போட யாரு கண்டுபுடிச்சா?"
"பாட்டி கதையும் கேக்கல , ப்ரெண்டு கூடவும் பேசல"
"கேம்ஸ் ஆடவும் time இல்ல, கார்ட்டூன் பாக்கவும் டைம் இல்ல" என நிறைய ...
Muthukumar at his best and Yuvan does the rest!
Final word: A must listen album for all who likes "Good" music and lyrics..
தங்கமீன்கள் - "தூண்டிலில் மாட்டும் மீனல்ல இது! ஒரு முறை கேட்டால் உங்கள் பிடித்துக்கொள்ளும் தூண்டில் :) "